குஜராத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் புபேந்திரா சிங் அறிவிப்பு
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வரும் 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் புபேந்திரா சிங் அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு…