ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 26,683 பேருக்கு கொரோனா தொற்று: 459 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்து…
மாஸ்கோ: ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்து…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,20,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,544 பேருக்கு கொரோனா…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,67,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 620…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,459 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 66,655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார வளர்ச்சி நாடாகத் தென் கொரியா இருந்து…
சியோல்: தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவங்கிவிட்டதால், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. அதன் காரணமாக…
டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கீ பாத் என்ற நிகழ்ச்சி வழியே…
டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள…