Tag: corona

தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படும் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: ஒரு டோஸ் 5.25 டாலராக நிர்ணயம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்கா அரசானது 5.25 டாலரை செலுத்துகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை…

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் : முதியோருக்கு அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக யாரிடமும் ஆதார் எண்ணை அளித்து ஏமாற வேண்டாம் என முதியோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 540 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,35,280 பேர்…

சென்னையில் இன்று 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு…

தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,35,280 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றது வங்கதேசம்: விரைவில் வினியோகிக்க ஏற்பாடு

டாக்கா: இந்தியாவிலிருந்து 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசம் இன்று பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த தடுப்பூசிகளை தாங்கிய விமானம், வங்கதேசத்தின்…

அரித்வார் கும்பமேளா : பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

டேராடூன் அரித்வாரில் நடைபெற உள்ள கும்பமேளாவைக் காண வரும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அரித்வாரில் வரும் பிப்ரவரி 27 முதல் ஏப்ரல்…

சென்னை : 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் கூட மரணம் இல்லை

சென்னை கடந்த 10 மாதங்களாக இல்லாத அளவுக்குச் சென்னையில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் மரணம் அடையவில்லை. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும்…

கொரோனாவிலிருந்து விடுபட்டார் சசிகலா- மருத்துவ அறிக்கையில் தகவல்

பெங்களுரூ: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள்…