நாளை பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆலோசனை : மேற்கு வங்க பயணம் ரத்து
டில்லி நாளை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துள்ளார். கொரோனா 2…
டில்லி நாளை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துள்ளார். கொரோனா 2…
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து…
பெங்களூரு கொரோனாவால் மரணமடைந்தோரில் சடலங்களை எரிப்பது மற்றும் புதைப்பது அவரவர் உறவினர் பொறுப்பு என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…
டில்லி நேற்று இந்தியாவில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிப்பதால் மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…
குர்கான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் உயிர் இழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. இவரது…
டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா…
சென்னை கொரோனா தடுப்பூசி விலையை உற்பத்தி நிறுவனம் உயர்த்தியது மனித நேயமற்ற செயல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் மே மாதம்…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,15,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,44,18,335 ஆகி இதுவரை 30,70,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,74,230 பேர்…