கொரோனா : இன்று கேரளாவில் 13,563, ஆந்திராவில் 3,040 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 13,563 மற்றும் ஆந்திராவில் 3,040 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 13,563 மற்றும் ஆந்திராவில் 3,040 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 180 பேரும் கோவையில் 349 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,039 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,13,098…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,646 ஆகி உள்ளது இன்று சென்னையில் 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 33,224 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,631 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில்…
ஒட்டாவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டவருக்கு கனடாவுக்குள் அனுமதி இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் கனடா நாட்டில் கொரோனா பரவலால் கடந்த 2020…
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44,459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.…
சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாம் அலை விரைவில் பரவும் என்னும் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பூசி…
டில்லி இந்தியாவில் நேற்று 17,90,708 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,504 அதிகரித்து மொத்தம் 3,07,52,108 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…