கொரோனாவை தடுக்க முழு அடைப்பை அமெரிக்கா நடத்தவில்லை : பில் கேட்ஸ்
வாஷிங்டன் கொரோனாவை தடுக்க முழு அடைப்பை நடத்த அமெரிக்கா தவறி விட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் கொரோனாவை தடுக்க முழு அடைப்பை நடத்த அமெரிக்கா தவறி விட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
வாஷிங்டன் கொள்ளை நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவை பரப்பியதாகச் சீனா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 20 லட்சம் கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சீனாவில்…
சென்னை: கொரோனா அறிகுறியால் வீட்டில் இருக்குமாறு கூறிய அறிவுரையை மீறிய என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த…
சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு…
டெல்லி: உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400703 ஆக இருக்கிறது. சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு…
பெய்ஜிங்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை சீனா வாபஸ் பெற முடிவு செய்து இருக்கிறது. சீனாவிலிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட…
டெல்லி: இந்தியாவில் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன, கொரோனா தொற்று அதிகரித்தால் இவை போதுமானதாக இருக்காது என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…
டில்லி பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரையாற்றி உள்ளார். அந்த…
டில்லி ஏடிஎம் களில் இருந்து பணம் எடுக்க இன்னும் மூன்று மாதங்களுக்குச் சேவை கட்டணம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில்…
டில்லி கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஞாயிறு அன்று பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கைக்…