Tag: Corona virus

சீனா :  வனவிலங்கு வர்த்தகத் தடை – ஆன்லைனில் சட்டவிரோத விற்பனை

பீஜிங், சீனா சீனாவில் வனவிலங்கு விற்பனைக்கு அரசு விதித்த தடையை மீறி ஆன்லைனில் விற்பனை நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சீனாவில் வன விலங்குகள் வேட்டையாடிக் கொல்லப்படுவதும் அவற்றின்…

கொரோனா பலியில் சீனாவை மிஞ்சியது ஸ்பெயின் – ஒரே நாளில் 738 பேர் மரணம்…

மாட்ரிட் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பேரழிவுக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது ஸ்பெயினையும் நிலைகுலையச் செய்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 738 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர்.…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.…

கொரோனா வைரஸ் தொற்று விரைவில் முடிவுக்கு வரும் : நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்

இஸ்ரேல் கொரோனா வைரஸ் தொற்று வெகு விரைவில் முடிவுக்கு வரும் என நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல்…

மத்திய பிரதேசத்தில் வேகமாக பரவும் கொரோனா: பத்திரிகையாளர் பாதிப்பு, தீவிர தடுப்பு நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கிலும் கொரோவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் பல…

ஹைட்ரோக்ளோரோகுவின் மருந்தை டாக்டர் அனுமதி இன்றி உட்கொள்ளக்கூடாது : சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

டில்லி கொரோனாவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஹைட்ரோக்ளோரோகுவின் மருந்தை மருத்துவர் அனுமதி இன்றி யாரும் உட்கொள்ளக் கூடாது எனச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைர்ஸ் தாக்குதல்…

சென்னையில் கொரோனா : சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது வழக்கு

சென்னை வெளிநாட்டில் இருந்து வந்து சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது சென்னைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ்…

வெள்ளை உடை மருத்துவர்கள் கடவுளின் உருவம்: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: வெள்ளை அங்கி அணிந்த மருத்துவர்கள் கடவுளின் உருவம் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி மக்களுடன் பிரதமர் மோடி இன்று…

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: என்பிஆர் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை உள்துறை அமைச்சகம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது. நாடு…

சென்னையில் தேநீர் கடைகளை மூட அதிரடி உத்தரவு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு…