முதல் முறையாக இந்தியாவில் வெளியான கொரோனா வைரஸ் புகைப்படம்
புனே புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா…
புனே புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா…
ஹவானா கொரோனா சிகிச்சைக்காக 45 நாடுகள் கியூபாவிடம் இண்டெர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்தைக் கேட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகக் குறைந்த…
ரோம் கொரோனா பரவுதல் குறித்த இத்தாலி மக்களின் எண்ணங்கள் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையின் தமிழாக்கம் கொரோனா தாக்குதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இருந்த நிலை மாறி…
அரியானா: பஞ்சாபில் ஒரே ஒருவரால் 40000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. உலகளவில் 200 நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும்…
சென்னை: காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் பங்குகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை…
நியூயார்க்: நியூயார்க் காவல்துறை அதிகாரிகள் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா…
டில்லி கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான…
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும்…
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3168 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு…