கொரோனா : உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 30900 ஐ நெருங்குகிறது
வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 30851 ஆகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் மிக வேகமாகப் பரவி…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 30851 ஆகி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் மிக வேகமாகப் பரவி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக 43537 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் இருக்கின்றனர். நாடு முழுவதும் 944 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 67 பேர் குணமடைந்து வீடு…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தனிமைப்படுத்துதலில் இருப்பதற்கு வீடுகள் இல்லாததால், 7 இளைஞர்கள் மரங்களில் வசிக்க தொடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ், வெகு வேகமாக பரவி…
டெல்லி: கொரோனா வைரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது விளையாட்டு பிரபலங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள்…
டெல்லி: 10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா…
டெல்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ள ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724…
ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க இந்திய ரயில்வே உதவியுடன் ரயில் பெட்டிகள் தனி மருத்துவ வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…
எர்ணாகுளம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கேரளா, 4603 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு…
ஜோர்டான் கேரள முதல்வர் தலையீட்டால் நிம்மதி அடைந்த படக்குழுவினர் குறித்த செய்தி இதோ பிளெஸ்சி இயக்க பிரித்விராஜ் நடிக்கும் ‘அது ஜீவிதம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு…