Tag: Corona virus

கொரோனா : அதிகார வரம்பை மீறி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தெலுங்கானா பிரபலங்கள்

ஐதராபாத் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தெலுங்கானா மாநில அரசியல் பிரபலங்களின் வீட்டாரிடம் இருந்து வீட்டுக்குச் சென்று இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா…

தமிழக மக்கள் கொரோனா வைரஸால் பீதி அடைய வேண்டாம் : சுகாதார அமைச்சர்

சென்னை கொரோனா வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு அடைந்துள்ள போதிலும் இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீன…

கொரோனா வைரஸ் : சிங்கப்பூர் பேஸ்புக் அலுவலகம் மூடல்

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிங்கப்பூர் மற்றும் லண்டனில் உள்ள பேஸ்புக் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி…

கொரோனா வைரஸ் : வடக்கு இத்தாலி முழுவதுமாக அடைப்பு

ரோம் வடக்கு இத்தாலி பகுதியில் கொரோனா வைரஸ் ப்ர்வுதல் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…

ஐபிஎல் போட்டிகள் கோரோனா வைரஸ் காரணமாகத் தள்ளி வைப்பா?

மும்பை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மும்பையில் வரும் 29 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் த்ள்ளி வைக்கப்படலாம் என . வருடம் தோறும்…

தமிழகத்திலும் பரவிய கொரோன வைரஸ் : டில்லி மருத்துவ நிபுணர் குழு சென்னை வருகை

சென்னை ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சீனா நாட்டின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக…

சீனாவில் நேற்றைய கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது

பீஜிங் சீனாவில் நேற்று கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ விட குறைந்துள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கோவிட் 19…

கொரோனா வைரஸ் : நாடெங்கும் 52 சோதனை நிலையங்கள் திறப்பு

டில்லி இந்தியா முழுவதுமாக கொரோனா வைரஸ் சோதனைக்காக 52 சோதனை நிலையங்களும் 57 மாதிரிகள் சேகரிக்கும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : 256 பேர் செல்ல வேண்டிய விமானத்தில் 25 பேர் பயணம்

மும்பை பயணக் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பலர் விமானப் பயணத்தை நிறுத்தி உள்ளனர். சாதாரணமாக மும்பையில் இருந்து வார இறுதியில் 24…

மானபங்க வழக்கு.. எனக்கு கொரானா என்று பதறிய சப்-இன்ஸ்பெக்டர்..

கான்பூர், ஒரு துணை ஆய்வாளர் பலாத்கார வழக்கில் தமக்கு கொரோனா எனப் பொய் கூறி உள்ளார். சின்ன வயதில் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடக் காய்ச்சலை இழுத்து ’லீவ்…