Tag: corona lockdown

தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் லாக்டவுன் – முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…

தமிழகத்தில் மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை…

வார இறுதிநாள் ஊரடங்கு? கொரோனா பரவல் தீவிரம் குறித்து தலைமை செயலர் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இன்று தலைமை செயலர் தலைமையில் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம்…

2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

டெல்லி: 2021 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பருவமழை காரணமாக நாட்டில்…

5ஆண்டுகளில் 25ஆயிரம் ‘ஷாகா’க்கள்: தமிழகத்தில் தீவிரமாக ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ்….

தமிழகத்தில் கால் பதிக்க எண்ணும் பாரதிய ஜனதா கட்சி, தனது வலதுசாரி சிந்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மக்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது. சிறுவர்கள் முதல் அனைத்து…

கனடாவில் கொரோனா 2ம் அலை: ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம்

ஒட்டாவா: கொரோனா 2ம் அலை காரணமாக கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

தமிழகத்தில் ஜனவரி 18ந்தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 9 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக…

கொரோனாவால் முடங்கிய விசாரணை நேரத்தை 2021ம் ஆண்டு ஈடு செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.

பெங்களூரு: கொரோனா பொதுமுடக்கத்தில், நீதிமன்ற பணிகளும் முடங்கிய நிலையில், அதை 2021ம்ஆண்டு ஈடுபட்ட கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும்…

9 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது மெரினா! முகக்கவசத்துடன் பொதுமக்களுக்கு அனுமதி….

சென்னை: கொரோனா தொற்றால் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட மெரினா கடற்கரை இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு மெரினா…

வங்கி கடன்வட்டியை முழுமையாக ரத்து செய்தால் ரூ.6லட்சம் கோடி இழப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதால், வங்கிக்கடன் வட்டிகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதுகுறித்து மத்தியஅரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், ‘வங்கி…