Tag: corona lockdown

ரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில்,…

கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக…

செப்டம்பர் 21-ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது தாஜ்மகால்! மத்திய அரசு

சென்னை: செப்டம்பர் 21-ம் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த…

சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுமா? திரையரங்கு உரிமையாளர்களுடன் மத்தியஅரசு இன்று ஆலோசனை!

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும்ட சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சினிமா தியேட்டர்கள் திறப்பது குறித்து, திரையரங்கு உரிமையாளர்களுடன்…

தமிழகத்தில் இன்று முதல் விரைவு பேருந்து போக்குவரத்து, மெட்ரோ, சிறப்பு ரயில் சேவை தொடக்கம்..

சென்னை: தமிழக்ததில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து, விரைவு பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் மற்றும் சிறப்பு ரயில் சேவை தொடக்கி உள்ளது. 5 மாதங்களுக்கு…

இன்று முதல் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 7ந்தேதி முதல் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம், சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட்…

5மாதங்களுக்கு பிறகு பீகாரில் பொது போக்குவரத்து தொடங்கியது… மக்கள் உற்சாக பயணம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்…

ஊரடங்கு, இ-பாஸ் நீட்டிப்பா? ஆகஸ்டு 29ந் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலை யில், ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 29ந் தேதி…

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து: கொளுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்துகள்

சென்னை: சென்னையில் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் சென்னையில் கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையம்…

அரசு போக்குவரத்தைத் தொடங்க வலியுறுத்தி 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 25ந்தேதி அரசு போக்குவரத்து பனிமனைகள்…