Tag: chennai

வ.உ.சி பிறந்த நாள்-வழக்கறிஞர் தினம்: பரிசீலிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞருமான வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக கொண்டாட மத்திய, மாநில அரசுக்கள் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு…

இன்று: புறநகர் மின்சார சேவை மாற்றம்! ரெயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மின்சார ரெயில் சேவையில் இன்று மட்டும் சில மாற்றங்கள்…

சென்னை: 26ந்தேதி (திங்கட்கிழமை) திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது…!

சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை (26ந்தேதி) மாலை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில்…

இன்று இரவு தமிழகம் திரும்புகிறார் 'தங்கமகன்' மாரியப்பன்!

சென்னை: பாராலிம்பிக்கிம் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இன்று இரவு சென்னை திரும்புகிறார் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ…

ராம்குமார் தந்தை மனு: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரை அதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் மனுவை…

பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா

சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை…

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில்…

டிரங் அன்ட் டிரைவ்: கார் மோதி 10 ஆட்டோ நசுங்கியது! 12 பேர் காயம்! ஒருவர் சாவு!!

சென்னை சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக ஒட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ நசுங்கியது. அதில் இருந்த ஓட்டுநர்கள் 12 பேர்…

புதிய ரெயில் பாதை பணி: சென்னையில் புறநகர் ரெயில் சேவை மாற்றம்!

சென்னை, சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும்…

உட்லேண்ட்ஸ் ஹோட்டல் மீது தாக்குதல் ஏன்?: த.பெ.தி.க.வினர் விளக்கம்

சென்னை உட்லேண்ட்ஸ் ஓட்டல் மீது பெட்ரோல் பாட்டிலை தாங்களே வீசியதாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்கள், “”காவிரி நதிநீர்…