தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவியர் பலி
சென்னை: சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவியர் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இன்று பிற்பகல், சென்னை கிண்டியில் கட்டுப்பாட்டை…
சென்னை: சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவியர் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இன்று பிற்பகல், சென்னை கிண்டியில் கட்டுப்பாட்டை…
டில்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைப் பார்க்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…
சென்னை, சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் ஒவ்வொரு பகுதியாக முடிக்கப்பட்டு ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அண்ணாநகர் திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் நேரு…
நெல்லை: ஏடிஎம் மெஷினில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்து சென்ற, கார் டிரைவர் இசக்கி இன்று நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். கடந்த…
சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…
சென்னை: சென்னை பகுதியில் செயின் பறிப்பில் இளம்பெண் ஒருவர் ஈடுபடுவது அம்பலமாக அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள்…
சென்னை: சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா…
நெட்டிசன்: தனம் whatsup பதிவு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்தி ஏற்பட்ட நிலையில்…
சென்னை: நவராத்திரியின் இறுதி நாட்களான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * சென்னை…
சென்னை: பேஸ்புக் மூலம் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சாம்வேல்.…