சென்னையில் சோகம்: அதிவேக பயணத்தால் தாயை பரிகொடுத்த மகன்
வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார். பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது…
வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார். பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது…
மாதவரம் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார், தண்டையார்பேட்டை நேதாஜி நகரை…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர்…
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…
சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால், பராமரிப்பு பெண் ஊழியர் ஒருவர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து…
பொன்னேரியில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அருகே…
பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவரது…
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27ந்தேதி முதல், தனியார் தண்ணீர் லாரிகள்…
சென்னை: கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்படாமல் இருக்க தென்னக ரயில்வே விரைவில் சென்னை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயிலை இயக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகும் படி மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சி.பி.ஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக…