பப்ஜி விளையாட்டை தடை செய்க: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி புகார்
ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு முஸ்லிம்…
ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு முஸ்லிம்…
புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம்…
எந்த மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும் அல்லது, கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…
மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இனி ஒருபோதும் வாய்ப்பு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம்…
திருச்சியில் ஆபாச வீடியோவை காட்டி, 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நடன பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம்…
இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்றுக்கு இன்று திருமணம் நடத்தப்பட்டது. திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தசரதனின் மகள்…
பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்றை நம்பியே மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…
திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில்அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம்…
ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி ஒருவர், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்…
எழும்பூர் நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி – இர்வின் சாலையில் நட்சத்திர…