Tag: chennai

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

சென்னையில் இன்று 3 மருத்துவர் மற்றும் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 15…

டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் சிறப்பு ரயிலில் தமிழகம் புறப்பட்டனர்…

சென்னை: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிள்ளையார்சுழி போட்ட, கொரோனா ஹாட்ஸ்பாட்டான டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் ஊரடங்கால் டெல்லியில், மாநில அரசால் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.…

1000ஐ கடந்தது ராயபுரம்: 16/05/2020 -சென்னையில்  கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (16/05/2020) நிலவரம் குறித்து மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்…

அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி..  அலறியடித்த சென்னைவாசிகள்…. 

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி.. அலறியடித்த சென்னைவாசிகள்…. பலபேரைப் பலிவாங்கிய விசாகபட்டினம் விஷ வாயுக்கசிவு விபத்தின் தடம் மறைவதற்குள்ளாகவே சென்னை மணலியில் உள்ள யூரியா தயாரிக்கும் ஒரு…

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள ராயபுரம் பகுதிக்கு தனி திட்டம்… ராதாகிருஷ்ணன்ராதாகிருஷ்ணன்

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனாபரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக ஷாகின்பாத் போராட்டம் நடத்திய பகுதியான ராயபுரம் பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய…

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா பாதித்த சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி… தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் சென்னை சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…

கண்ணகி நகர் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிப்பு…

சென்னை: கண்ணகி நகர் சேரி மீள்குடியேற்றப் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையின் கண்ணகி நகர் சேரி மீள் குடியேற்றப் பகுதியில் வசிக்கும்…