சென்னையில் விதிகளை மீறி ஊர் சுற்றிய ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்’ 40 பேர் கைது… காவல்துறை அதிரடி
சென்னை: கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் வீடுகளில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 40 பேரை…