இரவு நேர ஊரடங்கு : சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவில் நிறுத்தப்படுகின்றன
சென்னை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது கொரோனா…
சென்னை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது கொரோனா…
சென்னை: கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள்,…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,711 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,005 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,711 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை: ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம்…
சென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,347 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,194 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை பிரபல கிரிக்கெட் விரர் முத்தையா முரளிதரன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை குடிமகன் என்றாலும்…
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமண நிகழ்ச்சிகள்…
சென்னை: தமிழகத்தில் இன்று உச்சபட்சமாக புததாக 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 பேர் உயிரிழந்துள்ளனர். அதினபட்சமாக சென்னையில் இன்று 2884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இன்று 9,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39…