மழை நாட்களில் சாலையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25ம் தேதி துவங்கியது. துவக்கத்தில் விட்டு விட்டு பெய்து வந்த மழை, தீபாவளி முடிந்து நவம்பர் 6ம் தேதி ஒரே…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25ம் தேதி துவங்கியது. துவக்கத்தில் விட்டு விட்டு பெய்து வந்த மழை, தீபாவளி முடிந்து நவம்பர் 6ம் தேதி ஒரே…
சென்னை: மோசமான வானிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானச் சேவை துவக்கப்பட்டதாகச் சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்த கனமழை,காற்று காரணமாகச் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து…
சென்னை மரம் விழுந்து காயம்பட்ட இளைஞரைக் காப்பாற்றிய அண்ணாநகர் காவல்துறை பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் கடும் காற்றால் சென்னையில்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 125 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,200 ஆகி உள்ளது இன்று சென்னையில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதற்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது. சென்னை நகரில் மழை காரணமாகப் பல முக்கிய சாலைகளில்…
சென்னை சென்னை நகரில் தற்போது மழை நின்றுள்ளதால் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வந்த தொடர் கன மழையால் சென்னை…
சென்னை: தொடர்மழை, பலத்த காற்று காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு…
சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவானதை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 127 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,205 ஆகி உள்ளது இன்று சென்னையில் 127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை மழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மேட்லி சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சென்னையில் சற்றே நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட…