திட்டமிட்டபடி இளையராஜா இசை நிகழ்ச்சி: தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக…
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக…
சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக…
சென்னை: பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு, அதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.…
சென்னை: முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது, எத்தனை நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதி…
சென்னை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள…
சென்னை: பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டன விதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார்…
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், தயாரிப்பாளர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ்…
சென்னை அரசு எச்சரிக்கையை மீறி நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு…
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம்…
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகைளை உருவாக்கி…