இன்று நடந்தது சர்வ கட்சி கூட்டமா? பாரதியஜனதா காட்டம்!!
சென்னை, காவிரி பிரச்சினை தொடர்பான திமுக இன்று கூட்டியது, திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று பாரதியஜனதா காட்டமாக கூறி உள்ளது. மு.க.ஸ்டாலின் கூட்டியது தி.மு.க. கூட்டணி…
சென்னை, காவிரி பிரச்சினை தொடர்பான திமுக இன்று கூட்டியது, திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று பாரதியஜனதா காட்டமாக கூறி உள்ளது. மு.க.ஸ்டாலின் கூட்டியது தி.மு.க. கூட்டணி…
திருச்சி: காவிரி விவகாரத்தில் தமிழக்ததுக்கு அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.…
சென்னை, முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பாரதியஜனதா தலைவர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் சென்னை வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி…
விழுப்புரம்: விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான…
சென்னை: காவிரி நடுவர் ஆணையம் அமைக்காமல், தமிழக மக்களுக்கு மத்திய பாஜக அரசு துரோகம் செய்வதாக நாம் தமழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து…
டில்லி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. எம்.பியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான தம்பித்துரை குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை அமைக்க…
திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழா காலங்களில் நடைபெறும் சாமி ஊர்வலங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு நல்காமல் அவமதிப்பதாக ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசுமீது காங்கிரஸ் மற்றும்…
சென்னை: இன்று சென்னையில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை இந்துமுண்ணனி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று…
திண்டுக்கல்: திண்டுகல்லில் உள்ள பாரதியஜனதா நிர்வாகி போஸின் வீட்டிலுள்ள காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் பாரதிய ஜனதா அலுவலகம் மீதும் மர்ம நபர்கள்…
ராமண்ணா வியூவ்ஸ்: காலம்காலமாக பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருந்த நமது சமுதாயத்தில் ராஜாராம் மோகன்ராய், பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்களால் பெண்கள் அடிமைச் சங்கிலியில் இருந்து மெல்ல…