சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்கிறார்கள்: மத்திய இணையமைச்சர் முரளிதரன்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்வதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…