ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்…
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்…
டெல்லி: மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருத்தனமான தாக்குதல் பாஜக ஆட்சியின் முடிவுக்கு தொடக்கமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கூறி உள்ளார். மத்தியஅரசு…
இந்திய குடியுரிமை பெறாத நபர்கள், தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் மத்திய…
குடியுரிமைச் சட்டத்தில் பாஜக கொண்டுவந்துள்ள திருத்தங்கள் மூலம் மகாத்மா காந்தி மீண்டும் சுடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”காஷ்மீர்…
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது. 81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5…
தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு…
டெல்லி: வடகிழக்கு ஆர்ப்பாட்டங்களை திசை திருப்ப பாஜக எனது பேச்சை பெரிதுபடுத்துகிறது என்று ராகுல்காந்தி கூறினார். ஏற்கனவே பிரதமர் மோடி, டெல்லி பாலியல் கொடுமைகளின் தலைநகராக உள்ளதாக…
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதிமுக…
சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…
பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசியல்…