Tag: BE

சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் – தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் முழு ஊரடங்கு…

சாட்டை 2 நல்ல திரைப்படம்; நாளை தங்க மீன்கள் படம் பற்றி எழுதுகிறேன் – பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: சாட்டை 2 நல்ல திரைப்படம்; நாளை தங்க மீன்கள் படம் பற்றி எழுதுகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிபிட்டுள்ளார். இதுகுறித்து…

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு…

காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – சிதம்பரம்

பனாஜி, கோவா: காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும்…

ஏப்ரல் 2ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு

சென்னை: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர்…

தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை வரும் 23ல் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு 

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து,…

எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை: எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர்…

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்  –  அசாம் முதல்வர் அறிவிப்பு

அசாம்: முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…