டில்லி
இந்தியாவில் ராணுவத்துறையில் 1 லட்சம் காலி பணி இடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போது நாடெங்கும் வேலை இன்மை, பண வீக்கம், ...
குஜராத்:
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் நேற்றிரவு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை...
உக்ரைன்:
உயரம் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24 ஆம்...
2021 ம் ஆண்டு வெளியான காதம்பரி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் அகிலா நாராயணன்.
அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா நாராயணன் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் பாட்டு படித்து வந்த போது...
புதுடெல்லி:
முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை...
புதுடெல்லி:
ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம்...
லாடக்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு லடாக் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திராஸ், கார்கில் மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு...
கொஹிமா:
நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பலியாகினர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர்...
குவாலியர்:
மத்தியப் பிரதேசத்தில் மது போதையில் ராணுவ வாகனம் மீது பெண் தாக்குதல் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குவாலியர் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை மறித்த பெண், அதன் மீது அமர்ந்து அலைப்பேசியில் பேசியவாறும், வாகனத்தின்...
புனே:
புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இந்நிலையில், அவரது வரலாற்றுச் சாதனையை அங்கீகரிப்பதற்காகவும், இளம் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும், புனே உள்ள தெற்கு கமாண்டின் ராணுவ விளையாட்டு நிறுவனம் (ஏஎஸ்ஐ)...