நீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் பேனர் கலாச்சாரம்: சென்னை இளம் பெண் பலி
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி தண்ணீர் லாரியில் சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி தண்ணீர் லாரியில் சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜக தலைமையின் கருத்தா என தெரியவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…
புதுவை சட்டமன்ற துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக…
ப.சிதம்பரம் குறித்து அதிமுக அமைச்சர்கள் விமர்சிப்பது மத்திய அரசை சந்தோஷப்படுத்த தான் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,…
மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை…
புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக உள்ளது.…
ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…
அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒண்டி வீரனின் 248வது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள…
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் வெறும் 7,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தனக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே வியப்பாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அமமுகவின்…
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர்…