Tag: admk

காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது!: அ.தி.மு.க. தாக்கு!

டில்லி: காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசு அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. எம்.பியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான தம்பித்துரை குற்றம் சாட்டினார். காவிரி மேலாண்மை அமைக்க…

அம்மாவைக் காட்டு!  கட்சியை கைப்பற்ற நினைக்காதே! பரபரக்க வைக்கும் “தற்கொலை” போஸ்டர்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில், அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக சமூகவலைதளங்களில…

குடும்பத்தை பிரிக்கிறார் !: அதிமுக எம்.எல்.ஏ. மீது பகீர் புகார்!

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது மோசடி, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல…

சசிகலா புஷ்பா நாட்டை விட்டு வெளியேறினார்?

டில்லி: சர்ச்சை எம்.பி. சசிகலாபுஷ்பா, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, தொடர்ந்து எம்.பி. பதவியில்…

சசிகலா புஷ்பா மீது   மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா?

நெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர்…

போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்!:  சசிகலா புஷ்பா எம்.பி.  அதிர்ச்சி பேட்டி

டில்லி: அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா,” தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இன்று டில்லியில்…

அ.தி.மு..க கவுன்சிலர் கொலை வழக்கில் நால்வர் சரண்டர்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஞானசேகர் கொலை வழக்கில் நால்வர் இன்று மாலை சரண்டர் ஆனார்கள். சென்னை மணலி எட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரா.ஞான சேகர்(50). சென்னை…

செம்மரக்கடத்தலில் அதிமுகவினர்!: விஜயகாந்த் அதிரடி புகார்

சென்னை: செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்…

சென்னை: அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

சென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். சென்னை மாநகராட்சி 21 வது…

அம்மா” கும்கியாம்!: அதிமுகவினரின் அட்ராசிட்டி!

அ.தி.மு.கவினர், தங்களது “அம்மா”வை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் புகழ்ந்துவிட்டனர். புதுசு புதுசாக வார்த்தைகளை தேடும் முயற்சிகளையும் அவர்கள் கைவிடவில்லை. அப்படியான ஒரு புகழ்ச்சி (!) போஸ்டர்தான்…