Tag: admk

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்! அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தகவல்

சென்னை: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர்கள்…

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு…

வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது…

வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது – அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்…

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: வரும் 28ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: வரும் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கு ஆளும்கட்சியான அதிமுக…

அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து! சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள்…

நடப்பாண்டில் 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது! சட்டப்பேரவையில் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் நிகழ்வாண்டில், 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது…

சொந்த லாபத்திற்காக கொரோனா காலத்தில் திட்டங்கள்: தமிழக அரசு மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

திருச்செந்தூர்: கொரோனா காலத்தில் ஆளும் அதிமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் அவர்களின் சொந்த லாபத்திற்காகவே செய்து வருவதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.…

தொண்டர்கள், நிர்வாகிகள் என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டாம்: ஓபிஎஸ் திடீர் பேச்சு

தேனி:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும், என்னிடம் விசுவாசமாக இருக்கக் கூடாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில்…

கந்தர்வக்கோட்டை அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி: அவரது மகனும் பாதிப்பு

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்…