Tag: 5

மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர்…

மதுரை: மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலூன் கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள…

182 பயணிகளுடன் 2-வது விமானம் கொச்சி வந்தடைந்து….

கொச்சி: துபாயிலிருந்து 182 இந்தியர்களுடன் நேற்று மாலை புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா…

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் மேலும் 5 மாநிலங்கள்….

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துளார்.…

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள்…

5 லட்சம் தொழிலாளர்கள் திரும்புகின்றனர்….பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகும் ஒடிசா….

ஒடிசா: ஒடிசாவுக்கு சுமார் 5 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப உள்ளதால், அவரகளை தனிமைப்படுத்துவது, சமூக இடைவெளியுடன் இருக்க வைப்பது போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்றும், இதற்கான…

5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம்…

இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலம்..

புதுடெல்லி: இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட்…

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத்: குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை…

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

சென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…