மராட்டியம் வறட்சியில் வாடுது ! ஐ.பி.எல் கேளிக்கைக்கு தண்ணீர் அவசியமா? -உயர் நீதிமன்றம்
ஐ.பி.எல். விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், மகாராஸ்திரத்தில் போட்டிகள் நடத்தப் படுமா ?என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. மழைப் பொய்த்ததால் மராட்டியம் வறட்சியில் வாடுகின்றது. இந்தியாவில் அதிகப்பட்சமாக விவசாயிகள்…