Tag: தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிகள் நம்மை முன்பிருந்த வாழ்க்கை நிலைக்கு கொண்டு செல்லாது : நிபுணர்கள் 

டில்லி கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சோதனை உள்ளிட்டவை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்ற மாதம் 8…

கொரோனா தடுப்பூசி : அரசுடன் இணைந்து செயல்பட விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள்

டில்லி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படத் தனியார் நிறுவனங்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக அளவில்…

கொரோனா தடுப்பூசி வழங்கல் குறித்து மத்திய அரசு தகவல்

டில்லி பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோன் தடுப்பூசி வழங்கல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியா உலக அளவில் கொரோனா…

இந்திய மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி : மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம்

டில்லி இந்திய மக்களுக்கு இந்த வருடப் புத்தாண்டு பரிசாக கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் தெரிவித்துள்ளது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா…

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டின்போது வதந்திகள் பரவலாம் – பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200…

இந்தியா : கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசனை

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் பரவி…

கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ர‌ஷியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு…

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான…

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி

பெர்லின்: பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி…

அடுத்த வாரம் ஒத்திகை முறையில் 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி அளிப்பு

டில்லி அடுத்த வாரம் இந்திய அரசு 4 மாநிலங்களில் ஒத்திகை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் பரவ…