Tag: கொரோனா

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- மம்தா பானர்ஜி ஆய்வு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திடீரென சென்று…

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களின் நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.…

கொரோனா : பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரத்தின் 10 ஆலோசனைகள்

டில்லி கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரம் 10 ஆலோசனைகள் வழங்கி உள்ளார் இந்தியாவில் வேகமாகப் பரவி…

வெள்ளை உடை மருத்துவர்கள் கடவுளின் உருவம்: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: வெள்ளை அங்கி அணிந்த மருத்துவர்கள் கடவுளின் உருவம் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதி மக்களுடன் பிரதமர் மோடி இன்று…

கொரோனா : 24 ஆம் தேதி தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்குத் தனித் தேர்வு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 12 ஆம்…

கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை… வாழப்பாடி இராம சுகந்தன்..

சேலம்: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை…

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: என்பிஆர் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான என்பிஆர் மற்றும் தரவு சேகரிப்பை புதுப்பிக்கும் பணிகளை உள்துறை அமைச்சகம் கால வரையின்றி நிறுத்தியுள்ளது. நாடு…

சென்னையில் தேநீர் கடைகளை மூட அதிரடி உத்தரவு: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் தேநீர் கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு…

21 நாள் ஊரடங்கு: உணவு, தண்ணீரின்றி தவிக்கு கனரக வாகன ஓட்டுர்கள்

டெல்லி: கொரோனா வைரசால் நாடு முழுவதும் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…