Tag: கொரோனா

தலைமை நிர்வாகி உடல் தகனத்துக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டபிரம்ம குமாரிகள்

மவுண்ட் அபு பிரம்ம குமாரிகள் தங்கள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகியின் உடலை அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம் செய்தனர். உலகெங்கும்…

கொரோனா : உற்பத்தி நின்று போனதால் ஆணுறை தட்டுப்பாடு

சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…

தவறான கொரோனா சோதனை கிட்டை ஸ்பெயின், செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பிய சீனா…

செக் குடியரசு: சீனாவிலிருந்து, ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக்கான கிட்களில் பெரும்பாலனவை தவறானவை என்று உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த…

தேசிய ஊரடங்கு :  மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு

சென்னை தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது. இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று…

பிரிட்டனில் இளவரசர், பிரதமரை தொடர்ந்து சுகாதார அமைச்சருக்கும் கொரோனா: ஆய்வு முடிவுகளில் உறுதி

லண்டன்: பிரிட்டன் இளவரசர், பிரதமரை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா…

தேசிய ஊரடங்கு : வெளி மாநில  தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் ஸ்பைஸ்ஜெட்

டில்லி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது. உலகை அச்சுறுத்தி…

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 15 லட்சம் பயணிகள்: விவரங்களில் வேறுபாடு என அமைச்சரவை செயலாளர் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும்…

ரிசர்வ வங்கியின் புதிய அறிவிப்புகள்: வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்குமா? ஒரு கேள்வி பதில் தொகுப்பு

டெல்லி: கடனுக்கான வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு, கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பான…

ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றுவிடலாமே…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி இரவு வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகம்…