Tag: கொரோனா

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா உறுதி: உறவினர்கள் கவலை

லக்னோ: பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது. லண்டனில் இருந்து இந்தியா வந்த பாடகி கனிகா கபூர்…

முக்கிய பகுதிகளில் இனி வீடுகளிலும் முகக்கவசம் அணிந்தே நடமாட அறிவுறுத்தல்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளிலும் முகக்கவசம் அணிந்து மக்கள் நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் எங்கும் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா நிவாரணம் : ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நன்கொடை

டில்லி இந்திய ரயில்வே ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்

உடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது…

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்… பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று காலை வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். பிரதமர்…

ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை

டெல்லி: ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…

கொரோனா விழிப்புணர்வில் நம்பிக்கை ஒளியேற்றும் ஸ்விஸ் மலை…

பெர்ன் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையின் மின்னொளியில், மாலை நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் 1200பேரிடம் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்…

கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவ அறிக்கையில் உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

பஸ் சீட்டில் உட்கார ஆயிரம்..  கூரையில் பயணிக்க ரூ.ஐநூறு..

டில்லி டில்லியில் பேருந்தில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. தலைநகர் டெல்லியில், பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் கூலி வேலை பார்த்துப் பிழைப்பு நடத்தி வந்தனர்.…

’’சென்னை மிகவும் ஆபத்தான இடம்’’ பீதியைக் கிளப்பும் இலங்கை..

கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…