Tag: கொரோனா

ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு : அரசிடம் விளக்கம்

சென்னை ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய…

சென்னையில் திருமண விழா ஒன்றின் மூலம் பலருக்கும் பரவிய கொரோனா: அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஊரடங்கின் போது நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மார்ச்…

கொரோனா : ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்

டோக்கியோ கொரோனா பாதிப்பால் ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்த உள்ளதாகப் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஜப்பான் நாட்டில்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும்…

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலி: உதவிக்கரம் நீட்டிய ரஷ்ய ராணுவம்

ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…

வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி

டில்லி வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல்…

அதிக அளவில் கொரோனா நிவாரண முகாம் உள்ள மாநிலம் எது தெரியுமா?

டில்லி கொரோனா நிவாரண முகாம்கள் குறித்த மாநில வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தலைமறைவாக உள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினருக்கு பஞ்சாப் அரசு எச்சரிக்கை

சண்டிகர் நிஜாமுதின் மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவாக தப்லிகி ஜமாத் அமைப்பினருக்குப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் சென்ற மாதம்…

ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகள் ஏற்றுமதி தடை நீக்கம்

டில்லி கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை அளிக்க ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது மலேரியா காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை…

சிகிச்சையிலும் பாகுபாடா? ம.பி. மாநில முதன்மைசெயலாளர் மகனுக்கு கெஸ்ட்ஹவுசில் கொரோனா சிகிச்சை

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா சிகிச்சையிலும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்மாநில முதன்மைசெயலாளர் மகனுக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ள நிலையில், மாநில அரசின்…