சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்
சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு…
சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
ஹைதராபாத் உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏப்ரல் 14…
போபால் இந்தியாவில் 5000 ற்கும் மேற்பட்டோரிடம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரவு பகல் பாராது மருத்துவர்கள் சேவையாற்றி பலருக்கு மறுவாழ்வை மீட்டுத் தருகின்றனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில்…
டில்லி திருப்பி அளிக்க வேண்டிய வருமான வரித் தொகை ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அதை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது.…
சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை…
விழுப்புரம் கொரோனா பாதிப்பு உறுதியாகித் தப்பி ஓடிய டில்லியைச் சேர்ந்த வாலிபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி…
ராஞ்சி தேசிய ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி மாநில முதல்வர்களைக் கேட்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா…
டில்லி பல மாநில அமைச்சர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேலும் நான்கு வாரங்களுக்கு மூட வேண்டும் என மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளனர். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த…
டில்லி கொரோனாவை பரப்புவதாக இஸ்லாமியர்கள், மசூதிகள், அவர்களின் கடைகள் மீது நாடெங்கும் பல இடங்களில் கடந்த சில தினங்களாகத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன டில்லி நிஜாமுதின் பகுதி மசூதியில்…