Tag: கொரோனா

ஓய்வு பெறும் மருத்துவர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இந்த மாதத்துடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் தேதியுடன்…

கொரோனா நோயாளிக்கு 48 நாட்கள் தொடர் சிகிச்சை: குணப்படுத்தி வென்று காட்டிய கேரளா

திருவனந்தபுரம்: கேரளாவில் 20 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்த பெண் 48 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வைரசில் இருந்து முழுமையாக குணமடைந்து…

உணவு மரபையும் திசைமாற்றும் கொரோனா…

பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில்…

கொரோனா பாதிப்பு அகமதாபாத் நகரில் மே இறுதிக்குள் 8 லட்சம் ஆகி விடும் : ஆணையர் எச்சரிக்கை

அகமதாபாத் வரும் மே மாத இறுதிக்குள் அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை அடையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

டில்லியில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி : கெஜ்ரிவால் தகவல்

டில்லி கொரோனாவை குணப்படுத்த நடத்திய பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதால் அது ஊக்கம் அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பிளாஸ்மா சிகிச்சை என்பது…

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28.30 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,616 உயர்ந்து 28,30,041 ஆகி இதுவரை 1,97,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா பாதித்த ரசிகர்களுக்கு உதவும் விஜய்

சென்னை: நடிகர் விஜய் ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 1.3 ரூபாய் கொடுத்திருந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக பணம் அனுப்பியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக…

தென்கொரியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைகிறது…

சியோல்: தென்கொரியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்ற நம்பிக்கை தரும் தகவல் கிடைத்துள்ளது. தென்கொரியாவில் நேற்று 6 பேருக்கு…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57: மே.வங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…