பச்சை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே பச்சை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு வேகமாகப் பரவி…
கிருஷ்ணகிரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே பச்சை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு வேகமாகப் பரவி…
வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்கு கிலீட் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் அமெரிக்கா மிகக்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,169 உயர்ந்து 34,00,090 ஆகி இதுவரை 2,39,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சென்னை: பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு,…
டெல்லி: ஊரடங்கின் போது, எந்த பகுதிகளில் என்ன நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மத்திய அரசு ஒரு நீண்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா,…
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் இன்று…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால், தனிமைப்படுத்தப்பட்டு வரும் 233 தெருக்களில் 7 தெருக் களில் நாளைமுதல் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. இந்த தெருக்களில்…
டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு பயங்கரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு விதிமுறை களை கட்டாயமாக்க தமிழகஅரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி விதிமுறைகளை மீறி எந்தவித…