கொரோனா: 48.90 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த…
ஜெனீவா: கொரோனா வைரஸ் விசாரணை கோரும் நாடுகள் பட்டியலில் 63-வது நாடாக இந்தியா இணைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போர் முடிவடைந்த…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும், வணிக வளாகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும்…
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000 ஐ கடந்தது. தமிழகத்தில் இன்று புதிதாய்…
திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக இறங்கிய நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, தனது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தார். சைலஜா…
சென்னை: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தமிழக்ததிற்குள் வந்துள்ள நிலையில், தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…
சென்னை: தலைநகர் சென்னையில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட எஸ்ஐ, பூரண உடல்நலம் தேறி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்…
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,…