கொரோனாவுக்கு ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொள்ளலாம்… தமிழகஅரசு
சென்னை: கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு…
சென்னை: கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நீரிழிவு நோயாளிகளை எளிதாக தாக்குகிறது, மற்றவர்களை காட்டிலும் 50 சதவிகிதம் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இது உயரிழப்பை ஏற்படும் வாய்ப்பு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா…
நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…
சென்னை: கொரோனா சோதனையில் மாநகராட்சி மெத்தனம் காட்டி வருவதாக, பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், மற்ற குடும்ப…
குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி கொரோனாவால்…
பாரிமுனை: சென்னை பாரிமுனைப் பகுதியான கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள மளிகை மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்றுமுதல் 24ந்தேதி வரை…
பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகப் பொதுச் சொத்தாக்குவோம் என அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முதல் முதலில் சீனாவில் உள்ள…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,328 ஆக உயர்ந்து 3156 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 4629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…