Tag: கொரோனா

044-4006 7108: சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை பெற மேலும் ஒரு புதிய உதவி எண் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் அவசர ஆம்புலன்ஸ் சேவை பெற 108 என்ற உதவி எண் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது கொரோனா நோயாளிகளின் வசதிக்காக மேலும் ஒரு புதிய…

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு… ரஜினி ‘பஞ்ச்’

சென்னை: கொரோனா கொடுத்த அசுர அடி , வரும்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும் என்றும், ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு என்று…

ஜோதிராதித்யா சிந்தியா, தாய் இருவருக்கும் கொரோனா அறிகுறி..? டெல்லி மருத்துவமனையில் சேர்ப்பு

டெல்லி: பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, அவரது தாய் இருவரும் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோருக்கு தொண்டையில்…

லாக்டவுன் காலத்தில் அதிகம் விற்பனையான பார்லே ஜி பிஸ்கெட்டுகள்…! சுவாரசிய தகவல்

டெல்லி: கோவிட் 19 காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கெட்டுகள் அதிகம் விற்பனையாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு அமலில்…

கொரோனா இறப்பை குறைத்து காட்டும் தமிழகஅரசு… ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கம் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, இறப்பு விகிதத்தை குறைத்து காட்டி வருவதாக…

கொரோனா நோயாளிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் ‘பெட்’ வசதி அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய, மருத்துவ மனை விவரங்களும், அதன் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனை மற்றும்…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? ‘Stop Corona’ இணையதளம் தொடக்கம்…

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய ‘Stop Corona’ இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க காலியாக…

09/06/2020 சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல்… 4ஆயிரத்தை தாண்டியது ராயபுரம்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4023 பேருக்கு தொற்று…

கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன் 

கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன் தண்டையார்பேட்டையிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் உள்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கெஜ்ரிவாலுக்கு ப.சிதம்பரம் கேள்வி

கெஜ்ரிவாலுக்கு ப.சிதம்பரம் கேள்வி தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில நாட்களாகத் தினம்தோறும் ஆயிரம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு…