Tag: கொரோனா

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது… சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

நெட்டிசன்: மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு 2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை…

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.…

திமுக எம்.எல்.ஏ., மற்றும் மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு…

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திகேயன் மனைவியும், மகளும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி…

பாகிஸ்தான் : ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 6472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடெங்கும் பரவி…

வீடு வீடாக கொரோனா கணக்கெடுப்பு பணி: ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் தமிழகஅரசு…

கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுப்பதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துள்ளது வெட்டவெளிச்சமான நிலையில், சென்னையில் பரவி வரும் கொரோனாவை தடுக்க, ஆசிரியர்களை களமிறக்குகிறது சென்னை மாநகராட்சி. இது மக்களிடையே…

அமித்ஷா, ஹர்ஷ்வர்தனுடன் பிரதமர் திடீர் ஆலோசனை

டில்லி நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் ஐசிஎம்ஆர் இயக்குநருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.21 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,21,626 ஆக உயர்ந்து 9199 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 12,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,403 உயர்ந்து 78,55,496 ஆகி இதுவரை 4,31,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,403…

புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்தனர்..

சென்னை: புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு…