Tag: கொரோனா

கொரோனா தாக்கம் எதிரொலி – 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா…

டில்லியில் கொரோனா பரிசோதனைகள் மும்மடங்கு அதிகரிக்கப்படும் :  அமித்ஷா

டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…

கொரோனா : இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 50%க்கு மேல் அதிகரிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் குணமடையும் விகிதம் 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 3,22,465 பேர் பாதிக்கபட்டுள்ளன்ர். இதில் 9209…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 277 பேர் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

சென்னையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் அதன் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இன்று மேலும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய 4…

கொரோனா : தினசரி 500ஐ தாண்டும் கொரோனா பாதிப்பு : குஜராத் மக்கள் கலக்கம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிகை 500 ஐ தாண்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. உலக அளவில்…

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்றுக்கு பாதிப்பு.

ஹைதராபாத்: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏ திடீரென…

சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம்…

சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தீவிரமாகி வரும் கொரோனா…

சென்னை: சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகின்றன. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி…