Tag: கொரோனா

ஊரடங்கு மீறல்: 81நாளில் ரூ. 12.61 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…

80% அமெரிக்கர்கள் முக கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் : கணக்கெடுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் அதிக அளவில் முகக் கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் என ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் கொரோனா தொற்று 80…

தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் பரிசோதனை: 3ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை…

ஜூன் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – முழு விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற…

வெளியூர் சென்று திரும்பும் வாகன ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை: கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், குடும்பத்தினருடன் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.…

நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும்… வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்று வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து இறப்புகளை கட்டுப்படுத்துவதில் கவனத்தை திருப்பிய மகாராஷ்டிரா..!

மும்பை: மகாராஷ்டிரா அரசானது கொரோனா பாதிப்புகள் பற்றிய கவனத்தில் இருந்து, விலகி இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்றுகள் அதிகம் இருப்பது மகாராஷ்டிரா…

கொரோனா உச்சத்தில் உள்ளது, சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்! மருத்துவக்குழு

சென்னை: கொரோனா பாதிப்பை குறைக்க சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு… மத்தியசுகாதாரத்தறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33லட்சத்து24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது என மத்திய…

கொரோனா சமூக பரவலாகி விட்டது; அரசு அலட்சியமா இருக்கு… 5கேள்விகளை எழுப்பி அதிர வைத்த ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது;…