ஊரடங்கு மீறல்: 81நாளில் ரூ. 12.61 கோடி அபராதம் வசூல்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச்…
வாஷிங்டன் அமெரிக்காவில் அதிக அளவில் முகக் கவசம் அணிந்திருந்தால் கொரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் என ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் கொரோனா தொற்று 80…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் 3 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் காணப்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகத்தை…
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் டீக்கடைகளை த் தவிர மற்ற…
கோவை: கோவை மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், குடும்பத்தினருடன் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.…
சென்னை: நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்று வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…
மும்பை: மகாராஷ்டிரா அரசானது கொரோனா பாதிப்புகள் பற்றிய கவனத்தில் இருந்து, விலகி இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்றுகள் அதிகம் இருப்பது மகாராஷ்டிரா…
சென்னை: கொரோனா பாதிப்பை குறைக்க சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,502 பேர் பாதிப்பு அடைந்துள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33லட்சத்து24 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது என மத்திய…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா சமூக பரவலாகி விட்டது;…