Tag: கொரோனா

உச்ச நீதிமன்றம் பரோல் வழக்கை விசாரிக்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தது

புதுடெல்லி: கொரோனா தொற்றில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகி கொண்டு தான் போகிறதே தவிர, சிறிதும் மேம்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தலைமையில்,…

கொரோனா : தமிழக முதல்வர் அலுவலக தனிச் செயலர் உயிர் இழப்பு

சென்னை கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம்…

கொரோனா இரண்டாம் அலை : சீன தலைநகரில் அனைத்து பள்ளிகளும் மூடல்

பீஜிங் சீன நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவுதல் தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் பீஜிங்கில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் சீனாவின் வுகான்…

கொரோனாவை ஒழிக்க கர்நாடக முதல்வர் நடத்திய மகா தன்வந்திரி யாகம்

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.54 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்து 11921 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 82.51 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,42,546 உயர்ந்து 82,51,213 ஆகி இதுவரை 4,45,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,546…

தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகத்தில் இருப்பவர்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தமாக 216 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில்…

மிதமான தொற்று உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை

டில்லி மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் ரயில் பெட்டிகளில் சிகிச்சை அளிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று மிகக்…

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பலி குறைவே: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு…

வீட்டை விட்டு வெளியே வருவோர் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் : பிரதமர் மோடி

டில்லி கொரோனாவை கட்டுப்படுத்த வீட்டை விட்டு வெளியே வருவோர் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கடந்த இரு…