Tag: கொரோனா

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி…

கொரோனா.. புதிய மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி… சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸ் பாதிப்புக்குச்…

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.வுடன் பழகிய 5 எம்.எல்.ஏ.க்கள் அலறல்..

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.வுடன் பழகிய 5 எம்.எல்.ஏ.க்கள் அலறல்.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. இந்த…

சென்னை : தனிமைப்படுத்துவோரைக் கண்காணிக்க ரூ500 ஊதியத்தில் 6720 தொண்டர்கள்

சென்னை சென்னையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கத் தினம் ரூ.500 ஊதியத்தில் 6720 தன்னார்வு தொண்டர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனா பரிசோதனைக்கு புது வகை கருவி வடிவமைத்த காமராஜர்பல்கலைக்கழகம்

மதுரை கொரோனா பரிசோதனை செய்ய புது வகை கருவி ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். உலகெங்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் பரவி வரும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.11 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,11,732 ஆக உயர்ந்து 13,277 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,915 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89.08 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,923 உயர்ந்து 89,08,556 ஆகி இதுவரை 4,66,266 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,923…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை எடுப்பது இதுவே முதல் முறை ஆகும்.…

தமிழகத்தில் இன்று 38 பேர் கொரோனாவுக்கு பலி: 700ஐ கடந்த உயிரிழப்புகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துவிட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜூன் தொடங்கியது பாதிப்பின்…

சென்னையில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் உச்சம்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று 40ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்…

நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள்,…