Tag: கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் அளிக்கும் பிளாஸ்மா நன்கொடை

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது பிளாஸ்மாவை நன்கொடை செய்ய முன் வந்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோருடைய பிளாஸ்மாவை செலுத்துவதன்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.67 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,67,536 ஆக உயர்ந்து 16,904 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,04,02,637 ஆகி இதுவரை 5,07,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,716 பேர் அதிகரித்து…

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை…!

டெல்லி: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக,…

கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் சிறப்பாக நடைபெற்ற கொரோனா மருத்துவ முகாம் …

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கொடுங்கையூர் டீஸ்சர்ஸ் காலனியில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னையின் 4வது…

கொரோனா  ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்திய முதல்வருக்கு  ஸ்டாலின் வழங்கிய 8 முத்தான ஆலோசனைகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 5 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், தொற்று பரவலும் தீவிரமாகி உள்ளதால்,…

மதுரை : இன்று 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை இன்று ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இன்று…

சென்னையை சீரழிக்கும் கொரோனா… 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. மாநிலத் தலைவர் சென்னையில் இன்று 2வது நாளாக 2ஆயிரத்தை கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி…

தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொரோனா.. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3949 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையிலும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத…

மேற்கு வங்க மாநிலத்தில் 3 கோடி முகக்கவசம் கொள்முதல் : முதல்வர் அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பல தரப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளிக்க 3 கோடி முகக் கவசங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மேற்கு…