Tag: கொரோனா

இலவச ரேசன்: தமிழகத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, இந்த மாதமும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் டோக்கன்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான எம்எல்ஏக்கள் 9 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இதுவரை பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் கோர ஆட்டத்துக்கு பொதுமக்கள்…

6/7/2020 7AM: உலகளவில் 3வது இடம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7லட்சத்தை நெருங்குகிறது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி வருகிறது. உலக அளவில் 3வது இடத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து…

6/7/2020 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 15லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக…

ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா…

கொரோனா தடுப்பு மருந்து சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்யப்படும் – ஐசிஎம்ஆர்

புதுடெல்லி: ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முதல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவேக்சின் என்றழைக்கப்படும் இந்த மருந்தை சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவமனை…

புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா

கோவை: கோவை தெற்கு தொகுதி, எம்.எல்,ஏ., அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவை தெற்கு தொகுதி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,…

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா: மனைவிக்கும் சிகிச்சை

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

கொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.…