Tag: கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,21,55,575 ஆகி இதுவரை 5,51,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,252 பேர் அதிகரித்து…

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள்…

இன்று 1,261 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 72,500 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…

பிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்

சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…

ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியருக்கு தொற்று – கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையின்அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 48 மணி நேரம் ராஜ்நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக…

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள்

சென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில்…

கொரோனா மைசூர்பா கடைக்கு சீல்: உரிமத்தையும் ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி

கோவை: கோவையில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா என்று விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ஸ்வீட்ஸ் கடையை…

சென்னை திமுக வட்டச் செயலாளர் கொரோனாவுக்குப் பலி…

சென்னை: சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா தொற்று…

விருதுநகரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் முதலிடத்தை பிடித்த சேலம்…

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வேளியேறாதவாறும், உள்ளே புகாதவாரும் தனிமைப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற…